நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு!

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்) இலங்கைப்பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றிரவு முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் சிலவற்றிற்கு ரணில் விக்கிரமசிங்க, எழுத்து மூல உறுதிமொழி வழங்கியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான கூட்டம் நடைபெற்ற போது நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க வேண்டுமென இரா.சம்பந்தன், மாவை மற்றும் சுமந்திரன் ஆகியோர் விடாப்பிடியாக நின்றுள்ளனர். ஏனைய … Continue reading நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு!